ஞாயிறு, 18 நவம்பர், 2012

பூவின் வாசம்.....


பூ சரத்தை பின்னலில் மேல்
சூடாமல்
சடையின் அடியில்
சூடுகிறேன்...

புதுவிதமோ என்னும்
தோழிகளிடத்திலும் ..
யாரிடம் கற்றாய் என்னும்
அம்மவிடத்திலும்...

நீ அணைக்கையில்
அங்கு தான்
வாசம் பிடிப்பாய் என்று
எப்படி சொல்ல்வது..!!

- அகன்
 

கருத்துகள் இல்லை: