ஞாயிறு, 18 நவம்பர், 2012
பூவின் வாசம்.....
பூ சரத்தை பின்னலில் மேல்
சூடாமல்
சடையின் அடியில்
சூடுகிறேன்...
புதுவிதமோ என்னும்
தோழிகளிடத்திலும் ..
யாரிடம் கற்றாய் என்னும்
அம்மவிடத்திலும்...
நீ அணைக்கையில்
அங்கு தான்
வாசம் பிடிப்பாய் என்று
எப்படி சொல்ல்வது..!!
- அகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக