திங்கள், 10 ஜூன், 2013

காதலுடன் கூடல்....




வெளியே தள்ளி
மனக்கதவை

இறுக தாளிட்டேன்


மனமோ ஒரு நிலையில்
இல்லை


சென்றுவிடுவாயோ என்று
ஒரு புள்ளியில் தோன்றிய பயம்

முழுதாய் ஆக்ரமிக்க
,

பதற்றம் தேங்கிய கண்களால்

கதவின் இடுக்கில் பார்க்கிறேன்..
கண்சிமிட்டி சிரிக்கிறாய்
..

எதுவும் தோன்றாமல்

காதல் மிகுதியில்

கதவைத் திறந்து
கட்டி அணைத்துக் கொள்கிறேன்..

எந்த நம்பிக்கையில்

எனக்காய் காத்திருந்தாய்
?
என்று கேள்வியாய் பார்க்கையில்
,
கண்களில் முத்தமிட்டு

"
காதல்
"
என்றாய்..


- அகன்