திங்கள், 12 நவம்பர், 2012
காதல் விருந்து!!
நாணம் விளக்கி
வெட்கம் தின்று
காதல் மட்டும் தான் பரிமாறினேன்
கட்டிலையில் !!
உன் பசிக்கு
நீயோமுத்தம் குடித்துமோகம் ருசித்து
காமத்தை சேர்த்தே தின்றாய் !!
ஒன்று மட்டும் விளங்கவில்லை....
அதெப்படி?
நீ உண்கையில் நான் பசியாறினேன்??
- அகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக