புதன், 17 ஏப்ரல், 2013

தேவதை நீ !!






அருகில் இருக்கையில்
பெண்ணாகவும்,
தூரம் செல்கையில்
தேவதையாகவும் நீ .

இந்த பரிணாமம்
எப்படி
சாத்தியமாகிறது?

தேவதையே,
விலகி இருந்தால்
உனக்கு
சிறகுகள் முளைத்துவிடுமோ ?

 - அகன்

3 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

தேவனின் தேவதையோ?

சீராளன் சொன்னது…

காதலும் போதை என்பதை கவிதைகள் சொல்கின்றன.....அருமை

Unknown சொன்னது…

சீராளன் : மிக்க நன்றி :)