புதன், 10 ஏப்ரல், 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 7


காதல் மிகுதியில்
உன்னை அறியாமல்
நீ சிந்திவிடும்
நேசத்துளிகளை
பருகியே பெருத்துவிட்டது
என் காதல் !!
 
- அகன்
 
 

2 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

@ கவியாழி கண்ணதாசன் : மிக்க நன்றி !!