புதன், 10 ஏப்ரல், 2013
காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 7
காதல் மிகுதியில்
உன்னை அறியாமல்
நீ சிந்திவிடும்
நேசத்துளிகளை
பருகியே பெருத்துவிட்டது
என் காதல் !!
- அகன்
2 கருத்துகள்:
கவியாழி
சொன்னது…
அருமை
10 ஏப்ரல், 2013 அன்று 8:08 PM
Unknown
சொன்னது…
@ கவியாழி கண்ணதாசன் : மிக்க நன்றி !!
12 ஏப்ரல், 2013 அன்று 4:14 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
அருமை
@ கவியாழி கண்ணதாசன் : மிக்க நன்றி !!
கருத்துரையிடுக