வியாழன், 18 ஏப்ரல், 2013

மனதின் சில துளிகள் - 1



 


உனக்கு வார்த்தைகளில் காதல் சொல்ல தெரியவில்லையா?

ஒரு முறை இதழ் ஒற்றிவிடேன்....        

 Y

உன் நினைவுச்சுழலில் சிக்கி,

பின் தடுமாறி,
 
நீயற்ற வெற்றிடத்தில் கரை சேர்ந்து
 
காத்திருக்கிறேன் அடுத்த சூழலுக்காக....

 Y

வாழ்ந்து தீர்க்கதான் வேண்டி இருக்கு,

நீயற்ற இந்த வாழ்க்கையை......


கருத்துகள் இல்லை: