உனக்கு வார்த்தைகளில் காதல் சொல்ல தெரியவில்லையா?
ஒரு முறை இதழ் ஒற்றிவிடேன்....
Y
உன் நினைவுச்சுழலில் சிக்கி,
பின் தடுமாறி,
நீயற்ற வெற்றிடத்தில் கரை சேர்ந்து
காத்திருக்கிறேன் அடுத்த சூழலுக்காக....
Y
வாழ்ந்து தீர்க்கதான் வேண்டி இருக்கு,
நீயற்ற இந்த வாழ்க்கையை......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக