திங்கள், 14 ஜனவரி, 2013
காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 1
மழைக்கால
நடை
பயணத்தில்
கால்
தடுமாறிய
தருணமொன்றில்
இடை
பற்றி
காப்பாற்றினாய்
.
ஆறாத
காதல்
காயங்களுடன்
இன்றும்
தோன்றுகிறது
,
அன்று
விழுந்தே
இருக்க
லாமோ என்று
???
-
அகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக