வெள்ளி, 15 மார்ச், 2013

காதலும் காதல் சார்ந்த கவிதையும் - 6


நாம் மென்று தின்ற 

காதலின் மிச்சங்களாக 

மன அறை எங்கும் 

சிதறிக் கிடக்கிறது

முத்தங்கள்.



ஒவ்வொன்றாய் 

கோர்த்தேடுக்கிறேன் 

இன்னும் 

முடிந்தபாடில்லை......



- அகன்