சமீபத்தில் மிகவும் ரசித்த கவிதை.. ஸ்மைல் பக்கம் வலை பதிவில் பகிரப்பட்ட கவிதை .இதை எழுதியது தேவதேவன் அவர்கள்.
சிபிச் செல்வன் தொகுப்பில் வெளிவந்த காலச்சுவடு கவிதைகள் (1994-2003) என்ற கவிதை நூலிலிருந்து.....
விரும்புவ்தெல்லாம் ஒன்றே
விரும்புவதெல்லாம் இந்த மரத்தைப் போலவும்
இந்த பறவையை போலவும்
இந்த மிதிவண்டியைப் போலவும்
இவ்வுலகில் வாழத்
தகுதி பெற்றிருத்தல்
ஒன்றே!!
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக