புதன், 20 பிப்ரவரி, 2013

ரசித்தவை 01



சமீபத்தில் மிகவும் ரசித்த கவிதை.. ஸ்மைல் பக்கம் வலை பதிவில் பகிரப்பட்ட கவிதை .இதை எழுதியது  தேவதேவன் அவர்கள்.

சிபிச் செல்வன் தொகுப்பில் வெளிவந்த காலச்சுவடு கவிதைகள் (1994-2003) என்ற கவிதை நூலிலிருந்து.....


விரும்புவ்தெல்லாம் ஒன்றே   
விரும்புவதெல்லாம் இந்த மரத்தைப் போலவும்

இந்த பறவையை போலவும்

இந்த மிதிவண்டியைப் போலவும்

இவ்வுலகில் வாழத்

தகுதி பெற்றிருத்தல்

ஒன்றே!!
.

கருத்துகள் இல்லை: